சினிமா பாடல் வரிகள் |
பொன் மாலை நிலாவின் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவின் வேதங்கள் என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள் மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை ...... மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை ...... மல்லிகை....பாடும்போதே மணம் ... அந்தியில்....இல்லில் ஒரு மெல்லிய அழுத்தம்... ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன் சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே...... விடிய விடிய சொல்லித்தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள் என் மார்பில் உலா வரும் தாகங்கள் இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்...என்னென்னவோ.... கொட்டி கொடுக்கின்ற வைரமோ கல்லில் வடிக்காத சிற்பமோ கண்ணில் அடங்காதா பெண்மையோ சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே லாலா லாலா லாலா லாலா லாலா லாலா.....டூயட் லா லா லா லா.... பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம் மார்பிலே குங்குமம் காரணம் சங்கமம் ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே......(விடிய) |